Sat05252013

Last update04:01:05 AM

Font Size

Profile

Menu Style

Cpanel

காணொளி 2

Video 1

இந்தியச் செய்திகள்

பாமக நிறுவனர் ராமதாஸூடன் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சந்திப்பு

பாமக நிறுவனர் ராமதாஸைச் சந்தித்து மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி நலம் விசாரித்தார். சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில்

புதுடில்லியில் விரைவில் ஈழத்தவர் ஆதரவு ஆட்சி; இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் பாண்டியன் உறுதி

புதுடில்லியில் விரைவில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான ஆட்சி நிச்சயம் அமையும். எதிர்வரும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் அது வெளிப்படும்

தலைவர் பிரபாகரன் தொடர்பாக அமைச்சர் நாராயணசாமி வெளியிட்ட கருத்திற்கு எதிராக முறைபாடு!

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் நாம் தமிழர் கட்சி தொடர்பாக, பிரதமர் அலுவலகத்தின் இராஜாங்க யூனியன் அமைச்சரான வி.நாராயணசாமி

வெப்கேமிரா வாயிலாக கணவன் பார்க்க தற்கொலை செய்து கொண்ட மனைவி,கணவன் அதிர்ச்சி

மும்பை: காதல் திருமணம் செய்த இளம் பெண்,வரதட்சணை பிரச்னையால் , பெற்றோர் வீட்டில் இருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஸ்பொட் பிக்சிங்கில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு தொடர்பு?

ஸ்பொட் பிக்சிங் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பொலிவுட் நடிகர் தாராசிங்கின் மகன் வின்டூ ரந்தவா சென்னை அணி உரிமையாளரின் உறவினரை தொடர்பு

சர்வதேச பிடிவிராந்துக்கு உட்ப்பட்ட புலிகளின் முன்னாள் போராளி இந்தியாவில் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவரை இந்திய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நைரேபிக்கான விமானத்தில் பயணம் செய்ய

கேரளா சி.எம்மையும் தெரியும்...மகாராஷ்ட்ரா சி.எம்.மையும் தெரியும்...! : அலப்பறை காட்டிய ஸ்ரீசாந்த் !

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்டு கம்பி எண்ணிக்கொண்டிருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர் ஸ்ரீசாந்த், தன்னை கைது செய்ய

யாசின்மாலிக்கை தமிழகத்தில் நுழைய அனுமதித்தது மிகவும் அபாயகரமானது.:BJP

பாரதீய ஜனதா கட்சி தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-இலங்கை தமிழர் உரிமை காக்க நடக்கும்

சீமான் மீது பொது அமைதியை சீர்குலைத்ததாக வழக்கு பதிவு

கடலூர்: அரசுக்கு எதிராக, கும்பல் கூடி, பொது அமைதியை சீர்குலைத்ததாக, சீமான் மீது, கடலூர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். "நாம் தமிழர்' கட்சி சார்பில்,

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் லேப் டாப்பில் மாடல் அழகிகளின் நிர்வாண படங்கள்!

சூதாட்ட புகாரில் கைதான கேரளாவை சேர்ந்த வீரர் ஸ்ரீசாந்த் மும்பையில் தங்கி இருந்த ஓட்டலில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மும்பை குற்றப்பிரிவு

கடலூரில் போலீஸை ஏமாற்றி பக்கவாட்டு வாசல் வழியே தப்பினார் சீமான்

கடலூரில் இன எழுச்சிப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், திருமண மண்டபம் ஒன்றில் உள்ளரங்குக் கூட்டமாக

ரூ.7 லட்சம் லஞ்சம் வாங்கிய சிபிஐ அதிகாரி கைது

புதுடில்லி : பார்லிமென்ட்டையே உலுக்கிய நிலக்கரி ஊழல் விவகாரத்தில் ரூ.7 லட்சம் லஞ்சம் வாங்கியதாக சிபிஐ மூத்த அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது

மே 18 தமிழினப் படுகொலை நாள் பேரணி!மாணவர் கூட்டமைப்பு அறிவிப்பு

தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பாக சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த ஜோ பிரிட்டோ,

சென்னையில் சூதாட்ட தரகர்களை பிடித்தது எப்படி? சி.பி.சி.ஐ.டி விளக்கம்

சென்னை: டெல்லி போலீசிடம் இருந்து தகவல் வந்ததையடுத்து தனிப்படையினர் சென்னையில் நடத்திய வேட்டையில் இடைத்தரகர்கள் 6 பேரை பிடித்ததாக

13ம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம்:-இந்தியா

13ம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என இந்திய அரசாங்கம், இலங்கையிடம் கோரியுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர்

வீரர்களை கவர பெண்கள் சப்ளை: கிரிக்கெட் வீரர் ஸ்ரீசந்துடன் ஒரு பெண் அதிர்ச்சி

புதுடில்லி: இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் சூதாட்ட சர்ச்சை வெடித்துள்ள நிலையில், மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.

மன்மோகன் சிங்கின் கைவசம் காசில்லை: பழைய மாருதி கார் மட்டுமே உள்ளது

பிரதமர் மன்மோகன் சிங்கின் கைவசம் எந்த ஒரு பணமும் இல்லையாம். அவரது அமைச்சரவை சகாக்களுடன் ஒப்பிடும் போது 1996ம் ஆண்டு வாங்கிய மாருதி கார்

சீனக் கடற்படை நடமாட்டங்கள் அதிகரிப்பு - இந்தியக் கடற்படை கவலை

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சீனக் கடற்படைகளின் தலையீடுகள் அதிகரித்துள்ளது குறித்து இந்தியக் கடற்படைத் தளபதிகளின் உயர்மட்ட மாநாட்டில்

தஞ்சாவூரில் அதிநவீன சுகோய் போர் விமானங்களை நிறுத்துகிறது இந்தியா

இந்தியப் பெருங்கடலின் மீதான மூலோபாய கவனிப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக தென்னிந்தியாவில் தனது அதிசக்தி வாய்ந்த சுகோய் போர்

பா.ம.க.வை தடை செய்ய தமிழக அரசு தயங்காது:-முதல்வர் ஜெயலலிதா

பாமகவினரின் வன்முறையால் தமிழகத்தின் தொழில் முதலீட்டுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு, அமைதியை சீர்குலைக்கும்

மதுரையில் இறந்தவர், இறுதிச் சடங்கின் போது உயிருடன் எழுந்த அதிசயம் !!!

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள தும்மக்குண்டை சேர்ந்தவர் அசோகன் (வயது 45). இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.

Entertainment