Thu05232013

Last update12:00:00 AM

Font Size

Profile

Menu Style

Cpanel

காணொளி 2

Video 1

கனேடிய/ ஐரோப்பிய செய்திகள்

தமிழீழம் காணும் வரை தமிழரின் தாகம் தணியாது:-கனடிய தமிழர் தேசிய அவை-மே 18,

மே 18, 2013, சனிக்கிழமை, மாலை 5:00 மணிக்கு கனடாவில் ரொறன்ரோ மண்ணில், குயின்ஸ் பார்க் (ஒன்ராரியோ பாராளுமன்ற) முன்றலில், முள்ளிவாய்க்கால் தமிழின

ஜெனிவாவில் கவசவாகனத்தில் ஒளிந்து கொண்டு பயணம் செய்யும் சிறிலங்கா அமைச்சர் மைத்திரிபால

ஜெனிவா சென்றுள்ள சிறிலங்கா அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பாக பயணம் செய்வதற்கு கவசவாகனம் வழங்கப்பட்டுள்ளது.

தள்ளாடுகிறது கனடா நாம் தமிழர், தட்டிக் கேட்ப்பாரா செந்தமிழன் சீமான்?

தமிழர் இன அழிப்பு நினைவு நாளான மே 18 கூறுபோட்டு, இங்குள்ள கனடா தமிழர் தலைமையினால் ஒழுங்கு செய்யப்படும் நிகழ்வுகளுக்குப் போட்டியாக தாமும்

லண்டன் முள்ளிவாய்க்கால் பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கெடுப்பு

பிரித்தானிய தமிழர் பேரவையினால் லண்டனில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில்

கனடா நாட்டில் அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுகள்

கனடா நாட்டில், அடையாள தெரியாத பறக்கும் தட்டுகளின் எண்ணிக்கை, அதிக அளவில் வானத்தில் தென்படத் தொடங்கியுள்ளன. கடந்த 2012 ஆம் ஆண்டில்

விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி வரும்-சிறிலங்காவுக்கு பிரித்தானிய பிரதிப் பிரதமர் எச்சரிக்கை

மனித உரிமை மீறல்களை உரிய முறையில் கையாளத் தவறினால், அதன் விளைவுகளை கொழும்பில் கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாடு நடக்கும்

கனடிய ஆளும் கட்சியின் ஒன்ராரியோ தலைவர் டிம் குடாக் NCCTயின் இனப்படுகொலை நாளுக்கு ஆதரவு!

கனடிய ஆளும் கட்சியின் ஒன்ராரியோ தலைவரும் ஒன்ராரியோ அரசின் எதிர்க்கட்சி தலைவருமான டிம் குடாக் கனடியத் தமிழர் தேசிய அவையினால் நடத்தப்படுகின்ற

சுவிஸ் வங்கிகளில் கடந்த வருடம் 1,585 கருப்பு பண பரிவர்த்தனைகள் கண்டுபிடிப்பு

சுவிஸ் வங்கிகளில் கடந்த வருடம் 1,585 கருப்பு பண பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

“நோ பயர் சோன்” ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இன்று திரையிடப்படுகிறது!

நோ பயர் சோன்” (No Fire Zone) என்ற தலைப்பில் சனல் - 4 தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட இலங்கையின் உள்நாட்டு யுத்தம் சம்பந்தமான

லண்டன் போரஹ் துணை மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனில் சோப்ரா தேர்வு

லண்டன்: லண்டன் போரஹ் துணை மேயராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனில் சோப்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். டில்லியை பிறப்பிடமாகக் கொண்ட சுனில் சோப்ரா,

கனடாவில் உள்ள வீதிக்கு`வன்னி`தமிழ்ப் பெயர் சூட்டப்பட்டுள்ளது

கனடா நாட்டில் மார்க்கம் நகரில் உள்ள ஒரு வீதிக்கு வன்னி வீதி என்னும் தமிழ்ப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவ் வன்னி வீதி திறப்புவிழா, மார்க்கம் நகரசபை

கனடாவில் புற்றுநோய் மருந்தில் உப்பு தண்ணீர் கலப்படம்:150 பேர் பலி

கனடா நாட்டில் உள்ள நகரங்களில் உள்ள 5 ஆஸ்பத்திரிகளில் புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர்களில் பலர் திடீரென இறந்து விட்டனர்.

கொமன்வெல்த் மாநாட்டில் பிரித்தானிய மகாராணி எலிசபெத் பங்கேற்கமாட்டார்

சிறிலங்காவில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டில் பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் பங்கேற்கமாட்டார்

இங்கிலாந்தின் துணை சபாநாயகர் கற்பழிப்பு மற்றும் பாலியல் புகார் காரணமாக கைது

லண்டன்: இங்கிலாந்து நாட்டின் பார்லிமென்ட் கீழ்சபை துணை சபாநாயகர் ஒரீனசேர்க்கை கற்பழிப்பு மற்றும் பாலியல் தாக்குதல் புகார் காரணமாக நேற்று போலீசார்

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதியாக டேவிட் டாலி நியமனம்

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதியாக டேவிட் டாலி நியமிக்கப்பட்டுள்ளார். டேவிட் டாலி தற்போது அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து

இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தும் பணிகளை பிரித்தானியா துரிதப்படுத்தியுள்ளது

இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தும் பணிகளை பிரித்தானியா துரிதப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாடு கடத்தப்பட்ட விபரங்கள்

உலகின் 220 ஆண்டுகள் பழமை வாய்ந்த குகை ரெயில்பாதை கண்டுபிடிப்பு

இங்கிலாந்து நாட்டின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், 220 ஆண்டுகள் பழமை வாய்ந்த குகை ரெயில்பாதை ஒன்றை சமீபத்தில் கண்டறிந்துள்ளார்கள்.london's oldest underground line

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் பூரண விசாரணை நடத்தப்பட வேண்டும் - கனடா

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் பூரணமாக விசாரணை நடத்தப்பட வேண்டுமென கனடா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் தவறானjohn

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது - மீண்டும் கனேடிய பிரதமர்

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது என கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹார்பர் மீண்டும் கோரியுள்ளார்.stephen-harper

"எமது நிலம் எமக்கு வேண்டும்" கனடாவில் கண்டனப் பேரணி!

சிறிலங்கா அரசினால் திட்டமிடப்பட்டு தமிழர்களின் பூர்வீக நில ஆக்கிரமிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இலங்கையின் வடக்கே, யாழ்.மாவட்டத்தில்ncct

கனடாவில் பயணிகள் ரெயிலில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த அல்கொய்தா தீவிரவாதிகள் இருவர் கைது!

கனடாவில் பயணிகள் ரெயிலில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த சந்தேகப்படும் அல்கொய்தா தீவிரவாதிகளுடன் தொடர்புடைய இருவரைal qaeda in canada