மே 18, 2013, சனிக்கிழமை, மாலை 5:00 மணிக்கு கனடாவில் ரொறன்ரோ மண்ணில், குயின்ஸ் பார்க் (ஒன்ராரியோ பாராளுமன்ற) முன்றலில், முள்ளிவாய்க்கால் தமிழின
கனேடிய/ ஐரோப்பிய செய்திகள்
தமிழீழம் காணும் வரை தமிழரின் தாகம் தணியாது:-கனடிய தமிழர் தேசிய அவை-மே 18,
- 23 May 2013
ஜெனிவாவில் கவசவாகனத்தில் ஒளிந்து கொண்டு பயணம் செய்யும் சிறிலங்கா அமைச்சர் மைத்திரிபால
- 22 May 2013
ஜெனிவா சென்றுள்ள சிறிலங்கா அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பாக பயணம் செய்வதற்கு கவசவாகனம் வழங்கப்பட்டுள்ளது.
தள்ளாடுகிறது கனடா நாம் தமிழர், தட்டிக் கேட்ப்பாரா செந்தமிழன் சீமான்?
- 21 May 2013
தமிழர் இன அழிப்பு நினைவு நாளான மே 18ஐ கூறுபோட்டு, இங்குள்ள கனடா தமிழர் தலைமையினால் ஒழுங்கு செய்யப்படும் நிகழ்வுகளுக்குப் போட்டியாக தாமும்
லண்டன் முள்ளிவாய்க்கால் பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கெடுப்பு
- 19 May 2013
பிரித்தானிய தமிழர் பேரவையினால் லண்டனில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில்
கனடா நாட்டில் அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுகள்
- 17 May 2013
கனடா நாட்டில், அடையாள தெரியாத பறக்கும் தட்டுகளின் எண்ணிக்கை, அதிக அளவில் வானத்தில் தென்படத் தொடங்கியுள்ளன. கடந்த 2012 ஆம் ஆண்டில்
விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி வரும்-சிறிலங்காவுக்கு பிரித்தானிய பிரதிப் பிரதமர் எச்சரிக்கை
- 16 May 2013
மனித உரிமை மீறல்களை உரிய முறையில் கையாளத் தவறினால், அதன் விளைவுகளை கொழும்பில் கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாடு நடக்கும்
கனடிய ஆளும் கட்சியின் ஒன்ராரியோ தலைவர் டிம் குடாக் NCCTயின் இனப்படுகொலை நாளுக்கு ஆதரவு!
- 15 May 2013
கனடிய ஆளும் கட்சியின் ஒன்ராரியோ தலைவரும் ஒன்ராரியோ அரசின் எதிர்க்கட்சி தலைவருமான டிம் குடாக் கனடியத் தமிழர் தேசிய அவையினால் நடத்தப்படுகின்ற
சுவிஸ் வங்கிகளில் கடந்த வருடம் 1,585 கருப்பு பண பரிவர்த்தனைகள் கண்டுபிடிப்பு
- 15 May 2013
சுவிஸ் வங்கிகளில் கடந்த வருடம் 1,585 கருப்பு பண பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
“நோ பயர் சோன்” ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இன்று திரையிடப்படுகிறது!
- 14 May 2013
“நோ பயர் சோன்” (No Fire Zone) என்ற தலைப்பில் சனல் - 4 தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட இலங்கையின் உள்நாட்டு யுத்தம் சம்பந்தமான
லண்டன் போரஹ் துணை மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனில் சோப்ரா தேர்வு
- 13 May 2013
லண்டன்: லண்டன் போரஹ் துணை மேயராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனில் சோப்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். டில்லியை பிறப்பிடமாகக் கொண்ட சுனில் சோப்ரா,
கனடாவில் உள்ள வீதிக்கு`வன்னி`தமிழ்ப் பெயர் சூட்டப்பட்டுள்ளது
- 13 May 2013
கனடா நாட்டில் மார்க்கம் நகரில் உள்ள ஒரு வீதிக்கு வன்னி வீதி என்னும் தமிழ்ப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவ் வன்னி வீதி திறப்புவிழா, மார்க்கம் நகரசபை
கனடாவில் புற்றுநோய் மருந்தில் உப்பு தண்ணீர் கலப்படம்:150 பேர் பலி
- 09 May 2013
கனடா நாட்டில் உள்ள நகரங்களில் உள்ள 5 ஆஸ்பத்திரிகளில் புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர்களில் பலர் திடீரென இறந்து விட்டனர்.
கொமன்வெல்த் மாநாட்டில் பிரித்தானிய மகாராணி எலிசபெத் பங்கேற்கமாட்டார்
- 07 May 2013
சிறிலங்காவில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டில் பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் பங்கேற்கமாட்டார்
இங்கிலாந்தின் துணை சபாநாயகர் கற்பழிப்பு மற்றும் பாலியல் புகார் காரணமாக கைது
- 05 May 2013
லண்டன்: இங்கிலாந்து நாட்டின் பார்லிமென்ட் கீழ்சபை துணை சபாநாயகர் ஒரீனசேர்க்கை கற்பழிப்பு மற்றும் பாலியல் தாக்குதல் புகார் காரணமாக நேற்று போலீசார்
இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதியாக டேவிட் டாலி நியமனம்
- 04 May 2013
இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதியாக டேவிட் டாலி நியமிக்கப்பட்டுள்ளார். டேவிட் டாலி தற்போது அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து
இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தும் பணிகளை பிரித்தானியா துரிதப்படுத்தியுள்ளது
- 04 May 2013
இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தும் பணிகளை பிரித்தானியா துரிதப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாடு கடத்தப்பட்ட விபரங்கள்
உலகின் 220 ஆண்டுகள் பழமை வாய்ந்த குகை ரெயில்பாதை கண்டுபிடிப்பு
- 02 May 2013
இங்கிலாந்து நாட்டின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், 220 ஆண்டுகள் பழமை வாய்ந்த குகை ரெயில்பாதை ஒன்றை சமீபத்தில் கண்டறிந்துள்ளார்கள்.
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் பூரண விசாரணை நடத்தப்பட வேண்டும் - கனடா
- 29 April 2013
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் பூரணமாக விசாரணை நடத்தப்பட வேண்டுமென கனடா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் தவறான
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது - மீண்டும் கனேடிய பிரதமர்
- 25 April 2013
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது என கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹார்பர் மீண்டும் கோரியுள்ளார்.
"எமது நிலம் எமக்கு வேண்டும்" கனடாவில் கண்டனப் பேரணி!
- 25 April 2013
சிறிலங்கா அரசினால் திட்டமிடப்பட்டு தமிழர்களின் பூர்வீக நில ஆக்கிரமிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இலங்கையின் வடக்கே, யாழ்.மாவட்டத்தில்
கனடாவில் பயணிகள் ரெயிலில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த அல்கொய்தா தீவிரவாதிகள் இருவர் கைது!
- 24 April 2013
கனடாவில் பயணிகள் ரெயிலில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த சந்தேகப்படும் அல்கொய்தா தீவிரவாதிகளுடன் தொடர்புடைய இருவரை



