மும்பை: ஆறாவது பிரிமியர் தொடரில், பல்வேறு வீரர்களை "பட்டப்பெயர்' வைத்து புக்கிகள் அழைத்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.
கிரிக்கெட்
மக்கி மலிங்கா, ராவணன் கெய்ல்
- 31 May 2013
கிரிக்கெட் சூதாட்ட விசாரணை வெறும் கண் துடைப்பு: எதிர்ப்பு வலுக்கிறது
- 30 May 2013
மும்பை: பிரிமியர் கிரிக்கெட் தொடருக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சூதாட்ட புகார் வெடித்த நிலையில், இத்தொடரை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை
குருநாத் காவல் நீடிப்பு
- 30 May 2013
மும்பை: சூதாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சென்னை அணியின் "கவுரவ' உறுப்பினர் குருநாத் மெய்யப்பனின் போலீஸ் காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
மீண்டும் தலைவர் பதவியா : ராஜிவ் சுக்லா ஓட்டம்
- 30 May 2013
புதுடில்லி: ""பிரிமியர் கிரிக்கெட் அமைப்பின் தலைவராக மீண்டும் தொடர விருப்பமில்லை,'' என, ராஜிவ் சுக்லா தெரிவித்தார்.
கோப்பை வென்றது இங்கிலாந்து *நியூசிலாந்து மீண்டும் தோல்வி
- 29 May 2013
லீட்ஸ்: நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், 247 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, 2-0 என, தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது.
சிக்கலில் ரெய்னா, ஆர்.பி.சிங்! *சூதாட்ட புயலில் உ.பி.,வீரர்கள்
- 29 May 2013
லக்னோ: சூதாட்டம் குறித்து விசாரித்து வரும் போலீசார் கண்காணிப்பு வளையத்தில் ரெய்னா, ஆர்.பி.சிங் உள்ளிட்ட 10 உ.பி., வீரர்கள் சிக்கியுள்ளனர்.
திகார் ஜெயிலில் ஸ்ரீசாந்த்
- 29 May 2013
புதுடில்லி: சூதாட்ட புகாரில் சிக்கிய ஸ்ரீசாந்த், சண்டிலா உள்ளிட்டோர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். இவர்கள் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
சீனிவாசனுக்கு சிந்தியா எதிர்ப்பு
- 29 May 2013
புதுடில்லி: இந்திய கிரிக்கெட் போர்டில்(பி.சி.சி.ஐ.,) இருந்து சீனிவாசனுக்கு முதல் முறையாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இவர், தார்மீக அடிப்படையில் தலைவர் பதவியில் இருந்து விலக
கேப்டன் தோனிக்கு "வாய்ப்பூட்டு' * பி.சி.சி.ஐ., கெடுபிடி
- 29 May 2013
மும்பை: பி.சி.சி.ஐ., கெடுபிடி காரணமாக, கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக வாய் திறக்க மறுத்தார் கேப்டன் தோனி.
இங்கிலாந்தில் உலக கோப்பை
- 28 May 2013
லண்டன்: இங்கிலாந்தில், வரும் 2019ல் உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது.
விசாரணை கமிஷனில் ரவி சாஸ்திரி
- 28 May 2013
மும்பை: குருநாத் சூதாட்டம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட கமிஷனில் ரவி சாஸ்திரி இடம் பெற்றார்.
அசாத் ராப்பை விசாரிக்க முயற்சி
- 28 May 2013
மும்பை: இந்தியாவை விட்டு தப்பி ஓடிய அம்பயர் அசாத் ராப்பிடம் விசாரிக்க, போலீசார் முயற்சித்து வருகின்றனர்.
சச்சினுக்கு அர்ப்பணம்: ரோகித் சர்மா உற்சாகம்
- 28 May 2013
கோல்கட்டா: ""பிரிமியர் கிரிக்கெட் அரங்கில் இருந்து விடைபெற்ற சச்சினுக்கு, கோப்பை வென்று மிகச் சிறந்த பரிசு அளித்தோம்'' என, மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா
ராஞ்சியில் ஒருநாள் போட்டி
- 27 May 2013
புதுடில்லி: கேப்டன் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில், இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி நடக்கவுள்ளது.
சூது கவ்வியது: சர்ச்சை சென்னை அணி படுதோல்வி: மும்பை அணிக்கு முதல் கோப்பை
- 27 May 2013
கோல்கட்டா: சூதாட்ட சர்ச்சையில் இருந்து மீள முடியாத சென்னை அணி, பிரிமியர் கிரிக்கெட் தொடரின் பைனலில் படுதோல்வி அடைந்தது. 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற மும்பை
இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி; மும்பை அணி சாம்பியன், சென்னை அணி தோல்வி
- 26 May 2013
கோல்கட்டா: இந்தியன் பிரிமியர் லீக் இறுதி போட்டியில் சென்னை அணியிடம் இருந்து மும்பை அணி சாம்பியன் பட்டத்தை தட்டி பறித்தது.
குருநாத்துக்கு 5 நாள் போலீஸ் காவல் :விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பு
- 26 May 2013
மும்பை: சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய சென்னை அணியின் "கவுரவ' உறுப்பினர், குருநாத் மெய்யப்பனுக்கு, ஐந்து நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டது.
சென்னையா...மும்பையா :கோப்பை வெல்வது யார் : இன்று விறுவிறு பைனல்
- 26 May 2013
கோல்கட்டா: இந்திய கிரிக்கெட்டில், தற்போது தலைமை இடமாக உள்ள சென்னையை சேர்ந்த சென்னை அணியும், முன்பு அதிகார மையமாக இருந்த மும்பையை சேர்ந்த மும்பை
பைனலில் மும்பை அணி : ராஜஸ்தான் போராட்டம் வீண்
- 25 May 2013
கோல்கட்டா: பிரிமியர் கிரிக்கெட் தொடரின் பைனலுக்கு மும்பை அணி முன்னேறியது.
சீனிவாசன் பதவி விலக வேண்டும் : வலுக்கிறது எதிர்ப்பு
- 25 May 2013
புதுடில்லி: சூதாட்ட புகாரில் சென்னை அணி சிக்கியுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட்
சூதாட்ட குருநாத் கைது : மும்பை போலீசார் விடிய விடிய விசாரணை
- 25 May 2013
மும்பை: சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய சென்னை அணியின் குருநாத் மெய்யப்பனை நேற்று



