பாமக நிறுவனர் ராமதாஸைச் சந்தித்து மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி நலம் விசாரித்தார். சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில்
இந்தியச் செய்திகள்
பாமக நிறுவனர் ராமதாஸூடன் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சந்திப்பு
- 25 May 2013
புதுடில்லியில் விரைவில் ஈழத்தவர் ஆதரவு ஆட்சி; இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் பாண்டியன் உறுதி
- 25 May 2013
புதுடில்லியில் விரைவில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான ஆட்சி நிச்சயம் அமையும். எதிர்வரும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் அது வெளிப்படும்
தலைவர் பிரபாகரன் தொடர்பாக அமைச்சர் நாராயணசாமி வெளியிட்ட கருத்திற்கு எதிராக முறைபாடு!
- 24 May 2013
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் நாம் தமிழர் கட்சி தொடர்பாக, பிரதமர் அலுவலகத்தின் இராஜாங்க யூனியன் அமைச்சரான வி.நாராயணசாமி
வெப்கேமிரா வாயிலாக கணவன் பார்க்க தற்கொலை செய்து கொண்ட மனைவி,கணவன் அதிர்ச்சி
- 24 May 2013
மும்பை: காதல் திருமணம் செய்த இளம் பெண்,வரதட்சணை பிரச்னையால் , பெற்றோர் வீட்டில் இருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்பொட் பிக்சிங்கில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு தொடர்பு?
- 23 May 2013
ஸ்பொட் பிக்சிங் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பொலிவுட் நடிகர் தாராசிங்கின் மகன் வின்டூ ரந்தவா சென்னை அணி உரிமையாளரின் உறவினரை தொடர்பு
சர்வதேச பிடிவிராந்துக்கு உட்ப்பட்ட புலிகளின் முன்னாள் போராளி இந்தியாவில் கைது
- 21 May 2013
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவரை இந்திய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நைரேபிக்கான விமானத்தில் பயணம் செய்ய
கேரளா சி.எம்மையும் தெரியும்...மகாராஷ்ட்ரா சி.எம்.மையும் தெரியும்...! : அலப்பறை காட்டிய ஸ்ரீசாந்த் !
- 21 May 2013
மும்பை: ஐபிஎல் கிரிக்கெட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்டு கம்பி எண்ணிக்கொண்டிருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர் ஸ்ரீசாந்த், தன்னை கைது செய்ய
யாசின்மாலிக்கை தமிழகத்தில் நுழைய அனுமதித்தது மிகவும் அபாயகரமானது.:BJP
- 21 May 2013
பாரதீய ஜனதா கட்சி தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-இலங்கை தமிழர் உரிமை காக்க நடக்கும்
சீமான் மீது பொது அமைதியை சீர்குலைத்ததாக வழக்கு பதிவு
- 20 May 2013
கடலூர்: அரசுக்கு எதிராக, கும்பல் கூடி, பொது அமைதியை சீர்குலைத்ததாக, சீமான் மீது, கடலூர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். "நாம் தமிழர்' கட்சி சார்பில்,
கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் லேப் டாப்பில் மாடல் அழகிகளின் நிர்வாண படங்கள்!
- 20 May 2013
சூதாட்ட புகாரில் கைதான கேரளாவை சேர்ந்த வீரர் ஸ்ரீசாந்த் மும்பையில் தங்கி இருந்த ஓட்டலில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மும்பை குற்றப்பிரிவு
கடலூரில் போலீஸை ஏமாற்றி பக்கவாட்டு வாசல் வழியே தப்பினார் சீமான்
- 19 May 2013
கடலூரில் இன எழுச்சிப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், திருமண மண்டபம் ஒன்றில் உள்ளரங்குக் கூட்டமாக
ரூ.7 லட்சம் லஞ்சம் வாங்கிய சிபிஐ அதிகாரி கைது
- 18 May 2013
புதுடில்லி : பார்லிமென்ட்டையே உலுக்கிய நிலக்கரி ஊழல் விவகாரத்தில் ரூ.7 லட்சம் லஞ்சம் வாங்கியதாக சிபிஐ மூத்த அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது
மே 18 தமிழினப் படுகொலை நாள் பேரணி!மாணவர் கூட்டமைப்பு அறிவிப்பு
- 18 May 2013
தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பாக சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த ஜோ பிரிட்டோ,
சென்னையில் சூதாட்ட தரகர்களை பிடித்தது எப்படி? சி.பி.சி.ஐ.டி விளக்கம்
- 18 May 2013
சென்னை: டெல்லி போலீசிடம் இருந்து தகவல் வந்ததையடுத்து தனிப்படையினர் சென்னையில் நடத்திய வேட்டையில் இடைத்தரகர்கள் 6 பேரை பிடித்ததாக

13ம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம்:-இந்தியா
- 17 May 2013
13ம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என இந்திய அரசாங்கம், இலங்கையிடம் கோரியுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர்
வீரர்களை கவர பெண்கள் சப்ளை: கிரிக்கெட் வீரர் ஸ்ரீசந்துடன் ஒரு பெண் அதிர்ச்சி
- 17 May 2013
புதுடில்லி: இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் சூதாட்ட சர்ச்சை வெடித்துள்ள நிலையில், மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
மன்மோகன் சிங்கின் கைவசம் காசில்லை: பழைய மாருதி கார் மட்டுமே உள்ளது
- 16 May 2013
பிரதமர் மன்மோகன் சிங்கின் கைவசம் எந்த ஒரு பணமும் இல்லையாம். அவரது அமைச்சரவை சகாக்களுடன் ஒப்பிடும் போது 1996ம் ஆண்டு வாங்கிய மாருதி கார்
சீனக் கடற்படை நடமாட்டங்கள் அதிகரிப்பு - இந்தியக் கடற்படை கவலை
- 15 May 2013
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சீனக் கடற்படைகளின் தலையீடுகள் அதிகரித்துள்ளது குறித்து இந்தியக் கடற்படைத் தளபதிகளின் உயர்மட்ட மாநாட்டில்
தஞ்சாவூரில் அதிநவீன சுகோய் போர் விமானங்களை நிறுத்துகிறது இந்தியா
- 14 May 2013
இந்தியப் பெருங்கடலின் மீதான மூலோபாய கவனிப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக தென்னிந்தியாவில் தனது அதிசக்தி வாய்ந்த சுகோய் போர்
பா.ம.க.வை தடை செய்ய தமிழக அரசு தயங்காது:-முதல்வர் ஜெயலலிதா
- 14 May 2013
பாமகவினரின் வன்முறையால் தமிழகத்தின் தொழில் முதலீட்டுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு, அமைதியை சீர்குலைக்கும்
மதுரையில் இறந்தவர், இறுதிச் சடங்கின் போது உயிருடன் எழுந்த அதிசயம் !!!
- 14 May 2013
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள தும்மக்குண்டை சேர்ந்தவர் அசோகன் (வயது 45). இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.



