Sat05252013

Last update01:21:52 PM

Font Size

Profile

Menu Style

Cpanel

காணொளி 2

Video 1

Back விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

கிரிக்கெட்

பைனலில் மும்பை அணி : ராஜஸ்தான் போராட்டம் வீண்

கோல்கட்டா: பிரிமியர் கிரிக்கெட் தொடரின் பைனலுக்கு மும்பை அணி முன்னேறியது.

சீனிவாசன் பதவி விலக வேண்டும் : வலுக்கிறது எதிர்ப்பு

புதுடில்லி: சூதாட்ட புகாரில் சென்னை அணி சிக்கியுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட்

சூதாட்ட குருநாத் கைது : மும்பை போலீசார் விடிய விடிய விசாரணை

 

மும்பை: சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய சென்னை அணியின் குருநாத் மெய்யப்பனை நேற்று

மீண்டும் வெட்டோரி

 

லீட்ஸ்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் விளையாட, நியூசிலாந்து அணியின் டேனியல் வெட்டோரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மற்ற அணிகளுக்கும் தொடர்பா : டில்லி கமிஷனர் அதிர்ச்சி தகவல்

புதுடில்லி: ""பிரிமியர் கிரிக்கெட் தொடரில், ராஜஸ்தான் அணி தவிர, மற்ற அணிகளுக்கும் "ஸ்பாட்-பிக்சிங்' சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக,'' டில்லி போலீஸ் கமிஷனர் நீரஜ் குமார்

சிக்கினார் பாக்., அம்பயர் : சூதாட்டத்தில் அசாத் ராப் ஈடுபட்டது அம்பலம் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து நீக்கம்

புதுடில்லி: "வேலியே பயிரை மேய்ந்த' கதை போல, பிரிமியர் கிரிக்கெட் தொடரில் நடந்த "ஸ்பாட்-பிக்சிங்' சூதாட்டத்தில் பாகிஸ்தான் அம்பயர் அசாத் ராப் சிக்கியுள்ளார்.

அவமானத்தால் தலைகுனிவு : மத்திய அமைச்சர் வேதனை

புதுடில்லி: ""பிரிமியர் கிரிக்கெட் தொடரில் நடக்கும் சூதாட்டத்தால், மத்திய விளையாட்டு துறை அமைச்சர் என்ற முறையில், அவமானத்தால் தலை குனிந்து நிற்கிறேன்,'' என, ஜிதேந்திரா சிங்

தினேஷ் கார்த்திக்கிற்கு அபராதம்

 

புதுடில்லி: அம்பயர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த மும்பை வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஏமாற்றம் அடைந்தோம் : டிராவிட் சோகம்

 

புதுடில்லி: ""எங்கள் அணி வீரர்கள் "பிக்சிங்'கில் ஈடுபட்டது மிகுந்த

வின்டூ வீட்டில் ரெய்டு : சென்னை அணிக்கு சிக்கல்

 

மும்பை: சூதாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பாலிவுட் நடிகர் வின்டூ

சண்டிலாவுக்கு ரூ. 49 லட்சம்! : சூதாட்டத்தில் புதிய தகவல்

 

புதுடில்லி: பல்வேறு போட்டிகளில் "பிக்சிங்' செய்ய, புக்கிகளிடம் இருந்து ரூ. 49 லட்சம் வரை சண்டிலா வாங்கியுள்ளார்.

பிரிமியர் தொடருக்கு தடை இல்லை

 

புதுடில்லி: பிரிமியர் கிரிக்கெட் தொடருக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

சூதாட்ட ஸ்ரீசாந்த் காவல் நீட்டிப்பு

 

புதுடில்லி: ஸ்ரீசாந்த், சண்டிலா, சவான் மற்றும் கைதான புக்கிகள் அனைவருக்கும், மேலும் ஐந்து நாள்

பிரிமியர் தொடருக்கு தடை இல்லை

 

புதுடில்லி: பிரிமியர் கிரிக்கெட் தொடருக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

சூடு பிடிக்கிறது சூதாட்ட விசாரணை : நாடு முழுவதும் ஓட்டலில் சோதனை: கிரிக்கெட் வீரர்கள் கைது தொடர்கிறது

 

புதுடில்லி: கிரிக்கெட் சூதாட்ட விசாரணை தீவிரமடைகிறது. ஸ்ரீசாந்த், சண்டிலா உள்ளிட்ட வீரர்கள் மற்றும்

பிளே-ஆப் சுற்றில் ஐதராபாத்: வீழ்ந்தது கோல்கட்டா

 

ஐதராபாத்: முக்கியமான லீக் போட்டியில் அசத்திய ஐதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில்

ரெய்டு :சூதாட்ட வீரர்களின் வீடு, ஓட்டல்களில்.: ஸ்ரீசாந்த் லேப்-டாப்மொபைல் பறிமுதல்

 

மும்பை: சூதாட்டத்தில் ஈடுபட்ட ஸ்ரீசாந்த் தங்கிய மும்பை ஓட்டல் அறையில் இருந்து "லேப்-டாப்', "ஐ-பேடு', "டைரி' உள்ளிட்ட ஏராளமான பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மோசடியில் ஈடுபட்ட

வெற்றியுடன் விடை பெற்றார் கில்கிறிஸ்ட்: பஞ்சாப் அணி ஆறுதல் வெற்றி

 

தரம்சாலா: அசார் மகமூது அசத்தல் ஆட்டம் கைகொடுக்க பஞ்சாப் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணி ஏமாற்றம் அளித்தது.

பெங்களூருவிடம் வீழ்ந்தது சென்னை

 

பெங்களூரு: பிரிமியர் கிரிக்கெட் லீக் போட்டியில் அசத்திய பெங்களூரு அணி, சென்னை அணியை 24

சிக்குகிறார் ரகானே

 

புதுடில்லி: "ஸ்-பாட்---பிக்-சிங்-' விவகாரத்தில் ராஜஸ்தான் அணியின் ரகானே, ஹாட்ஜ் என, மேலும் இருவர் பிடிபடுகின்றனர்.

புக்கியாக மாறிய கிரிக்கெட் வீரர் : பி.சி.சி.ஐ., சஸ்பெண்ட்

 

மும்பை: சூதாட்ட பிரச்னையில் கைதான அமித் சிங், கிரிக்கெட் வீரராக இருந்து புக்கியாக மாறியது இப்போது தெரிந்துள்ளது.

Entertainment