கோல்கட்டா: பிரிமியர் கிரிக்கெட் தொடரின் பைனலுக்கு மும்பை அணி முன்னேறியது.
Sat05252013
Last update01:21:52 PM
கோல்கட்டா: பிரிமியர் கிரிக்கெட் தொடரின் பைனலுக்கு மும்பை அணி முன்னேறியது.
புதுடில்லி: சூதாட்ட புகாரில் சென்னை அணி சிக்கியுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட்
மும்பை: சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய சென்னை அணியின் குருநாத் மெய்யப்பனை நேற்று
லீட்ஸ்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் விளையாட, நியூசிலாந்து அணியின் டேனியல் வெட்டோரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புதுடில்லி: ""பிரிமியர் கிரிக்கெட் தொடரில், ராஜஸ்தான் அணி தவிர, மற்ற அணிகளுக்கும் "ஸ்பாட்-பிக்சிங்' சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக,'' டில்லி போலீஸ் கமிஷனர் நீரஜ் குமார்
புதுடில்லி: "வேலியே பயிரை மேய்ந்த' கதை போல, பிரிமியர் கிரிக்கெட் தொடரில் நடந்த "ஸ்பாட்-பிக்சிங்' சூதாட்டத்தில் பாகிஸ்தான் அம்பயர் அசாத் ராப் சிக்கியுள்ளார்.
புதுடில்லி: ""பிரிமியர் கிரிக்கெட் தொடரில் நடக்கும் சூதாட்டத்தால், மத்திய விளையாட்டு துறை அமைச்சர் என்ற முறையில், அவமானத்தால் தலை குனிந்து நிற்கிறேன்,'' என, ஜிதேந்திரா சிங்
புதுடில்லி: அம்பயர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த மும்பை வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டது.
புதுடில்லி: ""எங்கள் அணி வீரர்கள் "பிக்சிங்'கில் ஈடுபட்டது மிகுந்த
மும்பை: சூதாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பாலிவுட் நடிகர் வின்டூ
புதுடில்லி: பல்வேறு போட்டிகளில் "பிக்சிங்' செய்ய, புக்கிகளிடம் இருந்து ரூ. 49 லட்சம் வரை சண்டிலா வாங்கியுள்ளார்.
புதுடில்லி: பிரிமியர் கிரிக்கெட் தொடருக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
புதுடில்லி: ஸ்ரீசாந்த், சண்டிலா, சவான் மற்றும் கைதான புக்கிகள்
அனைவருக்கும், மேலும் ஐந்து நாள்
புதுடில்லி: பிரிமியர் கிரிக்கெட் தொடருக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
புதுடில்லி: கிரிக்கெட் சூதாட்ட விசாரணை தீவிரமடைகிறது. ஸ்ரீசாந்த், சண்டிலா உள்ளிட்ட வீரர்கள் மற்றும்
ஐதராபாத்: முக்கியமான லீக் போட்டியில் அசத்திய ஐதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில்
மும்பை: சூதாட்டத்தில் ஈடுபட்ட ஸ்ரீசாந்த் தங்கிய மும்பை ஓட்டல் அறையில் இருந்து "லேப்-டாப்', "ஐ-பேடு', "டைரி' உள்ளிட்ட ஏராளமான பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மோசடியில் ஈடுபட்ட
தரம்சாலா: அசார் மகமூது அசத்தல் ஆட்டம் கைகொடுக்க பஞ்சாப் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணி ஏமாற்றம் அளித்தது.
பெங்களூரு: பிரிமியர் கிரிக்கெட் லீக் போட்டியில் அசத்திய பெங்களூரு அணி, சென்னை அணியை 24
புதுடில்லி: "ஸ்-பாட்---பிக்-சிங்-' விவகாரத்தில் ராஜஸ்தான் அணியின் ரகானே, ஹாட்ஜ் என, மேலும் இருவர் பிடிபடுகின்றனர்.
மும்பை: சூதாட்ட பிரச்னையில் கைதான அமித் சிங், கிரிக்கெட் வீரராக இருந்து புக்கியாக மாறியது இப்போது தெரிந்துள்ளது.