Wed05222013

Last update06:31:12 PM

Font Size

Profile

Menu Style

Cpanel

காணொளி 2

Video 1

ஈழ/இலங்கை செய்திகள்

மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி உதவியுடன்ஐந்து மில்லியன் ரூபாய்யை சுருட்டிய நாமல் ராஜபக்ச

போர்க் குற்றவாளியும் தற்போதைய வடமாகாண ஆளுநருமான மேஜர் ஜெனரல் ஜி..சந்திரசிறி, இணைய ஊடகவியலாளர்களை பிச்சை எடுப்பவர்கள்

சிறிலங்காவின் அடுத்த பிரபாகரன் ஆயர் இராயப்பு ஆண்டகையே:-பொது பல சேனாவின் தேசிய அமைப்பாளர்

சிறிலங்காவில் அடுத்த வேலுப்பிள்ளை பிரபாகரன், மன்னார் ஆயர் இராயப்பு ஜோசெப் ஆண்டகையே என்று, பௌத்த,சிங்க அடிப்படைவாத அமைப்பான

சிறை கைதிகளுடன் தொடர்புகள் உண்டு; 4ஆம் மாடியில் ஆனந்தன் எம்.பியிடம் விசாரணை

வவுனியா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதிகளுக்கும் எனக்கும் தொலைபேசி மூலமான தொடர்புகள் இருப்பதாக தெரிவித்தே

பிறேமதாச புலிகளைப் பிளவுபடுத்தவே ஆயுதங்களைக் கொடுத்தார்;-அவரது மகன் சஜித் பிறேமதாச

விடுதலைப் புலிகளை பிளவுபடுத்தவே தனது தந்தை அவர்களுக்கு ஆயுதங்களைக் கொடுத்ததாக சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ஆர்.பிறேமதாசவின் மகனும்

13 ஆவது திருத்தத்தை ரத்துச் செய்யும் அதிகாரம் அரசிற்கு கிடையாது:-இடதுசாரிக் கட்சிகள் அறிவிப்பு

அரசில் அமைப்பில் காணப்படுகின்ற 13 ஆவது திருத்தச்சட்டத்தை ரத்துச் செய்யும் தார்மீக அதிகாரம் அரசாங்கத்திற்கோ அதனைச் சார்ந்த

யாழ்.குடாநாட்டில் 3இராணுவ முகாம்கள் மட்டுமே உள்ளன! இராணுவத் தளபதியின் அப்பட்டமான பொய்

வடக்கில் சிறிலங்கா இராணுவ முகாம்கள் தொடர்பாக வெளிநாட்டுப் பிரதிநிதிகள் வெளியிடும் பல்வேறு கருத்துகள் தொடர்பாக சிறிலங்கா இராணுவத் தளபதி

தற்போதைக்கு காணி , காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படத் தேவையில்லை – டக்ளஸ்சின் மஹிந்த பாசம்

தற்போதைக்கு மாகாணசபைகளுக்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படத் தேவையில்லை என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் கஜேந்திரணை மீண்டும் விசாரணைக்கு அழைப்பு!

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் பொதுச் செயலாளர் உட் பட்ட 4பேர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் இன்று மீளவும்

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண சீனா, இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்: சுமந்திரன்

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண சீனா, இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவை மிரட்டுவதற்க்கு மகிந்தா ஆறாவது தடவையாக சீனாவுக்கு செல்கிறார்?

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வரும் புதன்கிழமை சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பு ஆங்கில இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்ட எஸ்.கஜேந்திரன் உள்ளிட்ட 15 பேர் விடுதலை!

கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உட்பட 15 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக

யாழ்.பல்கலைக்கழத்திலிருந்து சிங்கள மாணவர்கள் வெளியேற்றம்! இராணுவம் குவிப்பு!

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தினத்தை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் அஞ்சலி நிகழ்வுகளை நடாத்துவதால் ஏற்படும்

யுத்த வெற்றி விழா கொண்டாட்டம்: கடலில் மூழ்கிய கடற்படைப் படகு!

யுத்த வெற்றி விழா கொண்டாட்டம் காலிமுகத்திடலில் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது கடற்படைக்குச் சொந்தமான படகொன்று கடலில் மூழ்கியுள்ளது.

வட பகுதியிலுள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்பட மாட்டாது:-அரசாங்கம்

வட பகுதியிலுள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. வெளிநாட்டுச் சக்திகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின்

அமைச்சர் விமல் வீரவன்ச முதலில் ஆங்கிலம் கற்க வேண்டும் – பொதுபலசேனா பதிலடி

நோர்வே தூதரகத்தின் அறிக்கைகளை வாசிப்பதற்கு முன்னர் சிறிலங்கா அமைச்சர் விமல் வீரவன்ச ஆங்கில மொழியைக் கற்க வேண்டும்

இலங்கை சிங்கள பௌத்தர்களின் நாடு ஏற்றுக்கொள்ளாதவர்கள் வெளியேறுங்கள்:-பொதுபல சேனா

இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமான நாடு என்பதை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு இங்கு இடமில்லை. அவ்வாறானவர்கள் இங்கிருந்து

மாகாணசபைகளை ஒழிக்க சட்டத்திருத்தம் கொண்டுவர ஜாதிக ஹெல உறுமய முடிவு

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை செயலிழக்கச் செய்வதற்கான சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வருவதற்கு ஜாதிக ஹெல உறுமய

முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூர தடையில்லை;-இராணுவப் பேச்சாளர் வணிகசூரிய

முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த தமது உறவுகளை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவதற்கு தமிழ் மக் களுக்கு எந்தத் தடையும் கிடையாது என்று

இறுதி யுத்தத்தின் போது யார் எறிகணைத் தாக்குதலை நடத்தினார்கள் என்பது தெரியாது – நாமல்

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது யார் எறிகணைத் தாக்குதலை நடத்தினார்கள் என்பது தெரியாது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நோர்வே தூதுவருக்கு எதிராக வழக்கு - நோர்வே அதிருப்தி

நோர்வேக்கும் இலங்கைக்கும் இடையில் இராஜதந்திர முறுகல் நிலைமை ஏற்படக் கூடிய அபாயம் உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சட்டவிரோத காணி சுவீகரிப்பிற்கு எதிராக 1400ற்கும் மேற்பட்டோர் மனுத் தாக்கல்

யாழ்ப்பாணத்தில் தமக்கு சொந்தமான காணிகளை இழந்துள்ள 1,474 பேர் நேற்று மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் தமது ரிட் மனுவை தாக்கல் செய்தனர்.